தண்ணிக்கே கணக்கு பார்த்தவன் வடிவேலு.. – வெளுத்து வாங்கிய நடிகர்..!

தமிழ் சினிமா உலகில் காமெடி ஜாம்பவானாக ஜொலித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருக்கென்று தனிக்குழுவை வைத்து பல படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளை அமைத்து வந்தார் வைகைப்புயல் வடிவேலு.

இதனிடையே, வடிவேலு மார்க்கெட் சரிய அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் வடிவேலு செய்த பல செயல்களைப் பற்றி பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி வடிவேலுடன் நடித்த நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் வடிவேலு தனக்கு செய்த பல்வேறு செயல்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் வடிவேலு பார்த்தாலும் சரி பார்க்கலன்னாலும் சரி தான் அவரோடு சேர மாட்டேன் என்றும், தன் தாய் தகப்பனை விட தன்னுடைய அண்ணன் விஜயகாந்தை பார்ப்பதாகவும், அவரை தப்பா பேசினவனை பார்க்க மாட்டேன் என்றும், விஜயகாந்த் தன்னிடம் வடிவேலுவை நடிக்க சொல்லு என்று தன்னிடம் சொன்னதும் எதுக்கு அடிக்கவா என்று கிண்டலாக கூறியதாகவும், இதை வடிவேலுவிடமே தான் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், எம்ஜிஆர் விஜயகாந்த் மயில்சாமி மாதிரி வடிவேலு உதவி செய்வாரா என்ற கேள்விக்கு இந்த பிறவியில் அது நடக்காது என்றும், எம்ஜிஆர் அவரை யாரை வைத்தும், ஒப்பிட்டுப் பேச முடியாது எனவும், வடிவேலு எல்லாம் சரியான கஞ்சன் உலகத்திலேயே கஞ்சன், அவன் தண்ணிக்கே கணக்குப் பார்த்தவன் என்றும், தங்களுடைய குழுவில் யாருக்கும் உதவி செய்யாமல் வடிவேலு இருந்ததாகவும், வடிவேலு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று காட்டமாக சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.