நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்தார். இந்த படத்தில் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், ஆக்ஷன் காட்சியின் ஒன்றின் போது சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஷூட்டிங் உடனே நிறுத்தப்பட்டு சூர்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த ஷூட்டிங்கை மிகவும் சரியான திட்டமிடலுடன் கார்த்திக் சுப்புராஜ் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சூர்யாவிற்கு ஏற்பட்ட விபத்து மற்றும் காயத்தை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் சில தினங்களில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களில் நடத்தப்பட்டு இரண்டாவது கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.