தமிழ் சினிமாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கி கொண்டிருப்பவர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முழு காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முழுவதுமாக அரசியலில் தன்னை அர்ப்பணிக்க இருப்பதாகவும், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 4 வருடங்களாக உருவான கண்ணை நம்பாதே திரைப்படம் தற்போது திரைக்கு வர தயராகியுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை அருள்நிதி தான் எனக்கு Refer செய்ததாக கூறினார்.
கண்ணை நம்பாதே படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாக கஷ்டப்பட்டு எடுத்திருப்பதாகவும், மேலும் தான் நான்கு ஆண்டுகளாக உழைத்ததால் தான் இப்போது அமைச்சராக பொருட்பேற்று உள்ளதாகவும், அதுமட்டுமின்றி, ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், எனவே சினிமா துறை சம்பந்தமாக யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வெளிப்படையாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.