தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் அவர்களுக்கு பின் பெரிய காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு.
90களில் ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்து வந்த வடிவேலு சில படங்களை சில சூழ்நிலையாலும் தனக்கு செட்டாக இருக்காது என்று நினைத்து ஒதுக்கியும் இருக்கிறார்.
அப்படி வடிவேலு ஒதுக்கிய படத்தில் நடிகர் விஜய் நடித்து தற்போது தளபதியாகவும் 100 கோடி வாங்கும் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
அந்தவகையில் 1999ல் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி விஜய் நடிப்பில் 150 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் காமெடியை மையமாக வைத்து வடிவேலுவை தான் முதல் நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர் எழில்.
ஆனால் வடிவேலு, ஹீரோவாக நடித்தால் தன்னுடைய மார்க்கெட் இறங்கிவிடும் என்று நினைத்து அப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
1931ல் ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்லின் நடிப்பில் வெளியான சிட்டி லைட்ஸ் என்ற படத்தினை கதையம்சமான உருவான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வைகைபுயலுக்கு பின் மறைந்த நடிகர் முரளியிடம் கூறிய எழில், ருக்குமணி என்ற பெயரில் எடுக்கவிருந்தாராம்.
ஆனால் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி வேண்டாம் என்று கூற தளபதி விஜய்யை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் படமாக மாற்றியமைந்துள்ளது. இப்படம் விஜய்யின் கேரியர் வாழ்க்கையை அப்படியே மாற்றியமைத்தது தான் நிசப்தமான உண்மை.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.