12 வயதில் இசையமைப்பாளரை பார்த்துள்ளீர்களா, அதுலயும் ஒரு பெண் இசையமைப்பாளர் முதன்முறையாக தமிழ் படத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அதுவும் தளபதி விஜய் படத்தில்.. விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் 12 வயதே ஆன ஸ்ரீலேகா என்ற சிறுமிதான் இசையமைப்பாளரானார்.
அவர் வேறு யாரும் இல்லை.. பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணிக்கும் மற்றும் இயக்குநர் ராஜமௌலிக்கும் சொந்தக்காரர்.
12 வயது சிறுமியின் திறமையை அப்போதே கணித்திருந்த விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அவரை நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்பபடுத்தினார்.
அந்த படத்தில மணிமேகலை என்ற பெயருடன் அறிமுகமான அவர், பின்னர் ஸ்ரீ லேகா என்ற பெயருடன் வலம் வருகிறார். தற்போது வரை அவர் தெலுங்கு சினிமா உலகத்தில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
நாளைய தீர்ப்பு படம் வசூல் ரீதியா வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை விஜய்க்கு சினிமா எக்ஸ்பிரஸ் வழங்கியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.