பிரபல சீரியல் நடிகை, நடிகர் விஜய் பற்றி பேசியது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது கொடுத்துள்ள பேட்டி, இந்த நேரத்தில் பெரும் புரளியைக் கிளப்பி உள்ளது. “அந்தரங்கம் அன் லிமிடெட்” என்ற ஒரு ரேடியோ மிர்ச்சி பிளஸ் யூடியூப் சேனலில் அவர் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, கூடவே இருக்க வேண்டும் என்றால் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என்று. சீ சீ நடிகையா பெண்களோடு இருக்க எனக்குத் தோன்றுவது இல்லை… ஆனால்… ஆண்கள் என்றால் அது விஜய் தான். அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்றால் அவரைத் தான் நினைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆண்கள் என்றாலே விஜய் தான் என் நினைப்பில் வருகிறார் என்று ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் மீது உள்ள கிரஷ் காரணமாக இப்படிப் பேசுகிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பெண்களை பற்றி நினைப்பது என்றால் என நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது , நிறையவே யோசித்தார்.
அதன் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் கூட இருந்தால் எப்படி எப்படி இருக்கும் ? யோசித்துப் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.