சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக உள்ள நடிகர் விஜய், அரசியலில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளார். அவர் சினிமாவில் இருந்து விலகுவதை தொடர்ந்து, அவரது மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக்க பலர் முயற்சித்தனர்.
இதையும் படியுங்க : பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!
ஆனால் தனக்கு இயக்கம் மீது அதிக ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார். மேலும் திரைப்பட இயக்கம் தொடர்பாக படிப்பையும் லண்டனில் முடித்திருந்தார்.
இதையடுத்து லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக சஞ்சய்க் பெரும் தொகையை ஊதியமாக வழங்கியுள்ளது. அறிமுக இயக்குநரான விஜய் மகனுக்கு இவ்ளோ சம்பளமா என கோலிவுட்டே வாயை பிளந்துள்ளது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தில் சுந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் சஞ்சய் உள்ளார்.
இதனால் தனது அப்பாவான விஜய்யிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மகனுக்கு மிகப்பெரிய ஹிட் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.