தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தனது கடைசி படத்தை அறிவித்துள்ளார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
இதையடுத்து அவரது மகன் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் அவரை வைத்து படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மாமியார் முகத்தில் முழிக்க பயந்து சூர்யாவை கைவிட்ட ஜோதிகா.. பிரபலம் பகீர்!
பின்னர் படத்தில் யார் பணியாற்றுகிறார்கள் என்ற விபரத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பட நாயகனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையல் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமன் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். தற்போது ஜேசன் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதாவது, முதல் படத்திலேயே தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய்க்கு ரூ.10 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.