தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 நடிகர்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அப்படி இப்போதும், நமது ஞாபகத்தில் இருக்கும் பிரபலம்தான் நடிகர் வினித். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு, மொழிகளிலும் பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டவர். அதன் பிறகு, ஆவாரம்பூ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர், முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம்.
அதன்பிறகு ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். சிறந்த நடிகர் என்பதை தாண்டி வினித் பரதநாட்டிய கலைஞராகவும் சிறந்து விளங்கியவர். இவர்தான் சந்திரமுகி முதல் பாகத்தில் சந்திரமுகியின் காதலனாகவும் நடித்திருந்தார்.
இவர் நடிகர், நடனம், டப்பிங் ஆர்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் வினித் 2004 ஆம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது, வினித் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைகலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.