ஒரு காலத்தில் சிறந்த நடிகராகவும் மிரட்டல் வில்லனாகவும் வளம் வந்த பாபி சிம்ஹா தற்போது எங்கு போய்விட்டார் என்று கேட்கும் அளவிற்கு காணாமல் போய்விட்டார். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவராக இவர் இருந்தார்.
இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தேசிய விருது எல்லாம் பெற்று இருந்தார். ஆனால், இப்போது அவர் அவ்வளவு ஆக்டிவாக படங்களில் நடிப்பது கிடையாது.
இதனால், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.
ஜிகர்தண்டா படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டி இருந்தார். அடுத்தடுத்து ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. மசாலா படம், உறுமீன் பெங்களூர் நாட்கள், கோ, இறைவி, மெட்ரோ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழை தாண்டி தடுக்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை பாபி சிம்ஹா திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் பாவி சின்சாமியின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது 30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.