இன்னொருத்தன் கூட.. தாலிய கழட்டி வச்சுட்டு அத பண்ண முடியாது; நடிகை அம்மு ஓபன் டாக்..!

சின்னத்திரை தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன். பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அம்மு ராமச்சந்திரன் கல்யாணம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கல்யாணம் இருமனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த பந்தத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள்.

இதில், ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய காலகட்டத்தில், பெற்றோர்களால் பார்த்து நிச்சயக்கப்பட்ட கல்யாணங்களும், காதல் கல்யாணமும் அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. அதற்கு காரணம், கல்யாணத்தின் புனிதத்தை உணராமல் அவர்களுக்குள் ஏற்படும் ஈகோ வாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் சீக்கிரமே இருவரும் பிரிந்து விடுவார்கள்.

அதுவும் கட்டாயத்தின் பெயரில் ஒருவரை கல்யாணம் செய்துவிட்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு, இன்னொருவருடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்னுடைய பாலிசி கிடையாது என்று அம்மு ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.