4 வயதில் மகன்… பிரம்மாண்டமாக நடந்த எமி ஜாக்சனின் இரண்டாம் திருணம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பின்னர் நடிகையாக மாறி தமிழ் தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் மதராசப்பட்டினம். இத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவரை முதன் முதலில் திரைப்படத்துறைக்கு அழைத்து வந்தவரே இயக்குனர் ஏஎல் விஜய் தான். மதராசபட்டினம் திரைப்படத்தில் துரையம்மா என்ற கேரக்டரில் பிரிட்டிஷ் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

மதராசபட்டினம் திரைப்படத்தில் எமி ஜாக்சனின் அழகும் அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தை தொடர்ந்து தமிழில். ஐ 2.0 , தங்க மகன், தெறி, மிஷின் சாப்டர் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு இரண்டாம் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் முன்னதாக ஏமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாயிட்டோ என்பவருடம் லிவிங் லைஃப் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அதன் பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.

தன்னுடைய மகனுக்கு நான்கு வயது ஆகும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். பின்னர் தற்போது ஏமி ஜாக்சன் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரான எட் வெஸ்ட்விக் என்ற நீண்ட நாள் காதலரை பிரம்மாண்டமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.