பிரபல நடிகையாக 80களில் வலம் வந்தவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை பாக்கியலட்சுமி தற்போது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 14 வயதில் சினிமாவில் சினிமாவிற்கு வந்ததாகவும், உடலை பெரிதாக்குவதற்காக ஊசி போட்டுக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் நடிகைகள் எல்லோரும் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அந்த மாதிரி குண்டாக ஆசைப்பட்டு பட வாய்ப்புக்காக ஊசி போட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர் உடல் எடை போட்டு எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஊசி போட்டதற்கான பக்க விளைவுகளை தற்போது வரை அனுபவித்து வருகிறேன். கர்ப்ப காலத்தில் தான் இது தனக்கு தெரிய வந்தது. ஊசி போட்ட விவகாரம் பற்றி அம்மாவுக்கு தெரியும். ஆனால், அப்பாவுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.