பிரபல நடிகையாக 80களில் வலம் வந்தவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை பாக்கியலட்சுமி தற்போது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 14 வயதில் சினிமாவில் சினிமாவிற்கு வந்ததாகவும், உடலை பெரிதாக்குவதற்காக ஊசி போட்டுக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் நடிகைகள் எல்லோரும் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அந்த மாதிரி குண்டாக ஆசைப்பட்டு பட வாய்ப்புக்காக ஊசி போட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர் உடல் எடை போட்டு எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஊசி போட்டதற்கான பக்க விளைவுகளை தற்போது வரை அனுபவித்து வருகிறேன். கர்ப்ப காலத்தில் தான் இது தனக்கு தெரிய வந்தது. ஊசி போட்ட விவகாரம் பற்றி அம்மாவுக்கு தெரியும். ஆனால், அப்பாவுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.