கணவருடன் விவாகரத்து… தனிமையில் நகரும் வாழ்க்கை? மனம் திறந்த நடிகை பாவனா!

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். 2000 கால கட்டத்தில் ஆரம்ப பகுதியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த பாவனா மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதை அடுத்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுக்கள் பெற்று தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், கூடல் நகர், தீபாவளி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனிடையே மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் ஏனென்றால் கடந்த சில நாட்களாக பாவனா தன்னுடைய காதல் கணவரை வாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் பாவனா நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதே கிடையாது. என்னுடைய கணவரும் நானும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை நான் சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் கிடையாது.

அதனால்தான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு நான் தனிமையில் வாழ்ந்து வருவதாக மக்கள் நினைக்கிறார்கள். இருந்துட்டு போகட்டும் நீங்கள் நினைப்பது தவறு என்று என்னால் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் இப்படி வதந்தியை பரப்பி விட்டதால் என்னுடைய கணவருடன் அடிக்கடி போட்டோ எடுத்து போடுவதும் எனக்கு அவசியம் இல்லை என பாவனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.