நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் தீபா வெங்கட். 1994 ஆம் இரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபா வெங்கட் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நிறைய யூடியூப் சேனல்கள் தன்னை பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தன்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மற்றும் வீடியோ வந்து இருக்கிறது.
அவற்றை பார்த்து தன்னுடைய அம்மா, அப்பா, உறவினர்கள் கூட நிறைய வருத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அது எவ்வளவு வழியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவை எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை. உங்களுக்கு குடும்பம் பெண்கள் இருக்கிறார்கள் தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனமுடைந்து பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.