நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் தீபா வெங்கட். 1994 ஆம் இரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபா வெங்கட் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நிறைய யூடியூப் சேனல்கள் தன்னை பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தன்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மற்றும் வீடியோ வந்து இருக்கிறது.
அவற்றை பார்த்து தன்னுடைய அம்மா, அப்பா, உறவினர்கள் கூட நிறைய வருத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அது எவ்வளவு வழியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவை எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை. உங்களுக்கு குடும்பம் பெண்கள் இருக்கிறார்கள் தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனமுடைந்து பேசியுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.