நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் தீபா வெங்கட். 1994 ஆம் இரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபா வெங்கட் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நிறைய யூடியூப் சேனல்கள் தன்னை பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தன்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மற்றும் வீடியோ வந்து இருக்கிறது.
அவற்றை பார்த்து தன்னுடைய அம்மா, அப்பா, உறவினர்கள் கூட நிறைய வருத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அது எவ்வளவு வழியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவை எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை. உங்களுக்கு குடும்பம் பெண்கள் இருக்கிறார்கள் தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனமுடைந்து பேசியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.