தயவு செய்து “Past பத்தி பேசாதீங்க.. அப்டியே விட்ருங்க”.. திருமணத்திற்கு பிறகு கண் கலங்கிய சிம்பு பட நடிகை..!

தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களின் மூலம் பிரபலமானார் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு ‘பிரியாணி’, ‘சிங்கம் 2’ போன்ற படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைபெற்றது.

ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஹன்சிகா நயனை தொடர்ந்து சமீபத்தில் தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.

ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவின் ஜோடியின் திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என பெயர் பெயரில் வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் எந்த மனிதரின் Past நடந்த விஷயங்கள் பற்றி பேசவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று ஒரே அழுகும் காட்சிகள் தான் டீசரில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவியை குறித்து பல ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியாகி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.