சினிமாவை பொறுத்தவரை அழகு இருந்தாலும், நடிப்பிருந்தாலும் கவர்ச்சியிருந்தால்தான் மதிப்பு. அப்படி கவர்ச்சி காட்ட முடியாது என கூறி சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட எத்தனையோ நடிகைகள் உள்ளனர்.
அழகிருந்து திறமையிருந்தும் கவர்ச்சி காட்ட முடியாததால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய நடிகையில் ஜெயா சீலும் ஒருவர். ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா‘ என்ற பாடலில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர்.
பெண்ணின் மனதை தொட்டு, சாமுராய் என இரண்டு படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடித்த ஜெயா சீல் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். கவர்ச்சி காட்டாமல் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும், பெங்காளி, இந்தி படங்களில் அவ்வப்போது வந்த தலைகாட்டி சென்றவர் குடும்பத்தில் செட்டிலாகிவிட்டார்.
விளம்பரத்தில் நடித்து வரும் ஜெயாசீல், தற்போது தனது மகனுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கட்டுக்குலையாம இன்னும் அப்படியே தரமா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.