சினிமாவை பொறுத்தவரை அழகு இருந்தாலும், நடிப்பிருந்தாலும் கவர்ச்சியிருந்தால்தான் மதிப்பு. அப்படி கவர்ச்சி காட்ட முடியாது என கூறி சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட எத்தனையோ நடிகைகள் உள்ளனர்.
அழகிருந்து திறமையிருந்தும் கவர்ச்சி காட்ட முடியாததால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய நடிகையில் ஜெயா சீலும் ஒருவர். ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா‘ என்ற பாடலில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர்.
பெண்ணின் மனதை தொட்டு, சாமுராய் என இரண்டு படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடித்த ஜெயா சீல் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். கவர்ச்சி காட்டாமல் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும், பெங்காளி, இந்தி படங்களில் அவ்வப்போது வந்த தலைகாட்டி சென்றவர் குடும்பத்தில் செட்டிலாகிவிட்டார்.
விளம்பரத்தில் நடித்து வரும் ஜெயாசீல், தற்போது தனது மகனுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கட்டுக்குலையாம இன்னும் அப்படியே தரமா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.