நடிகை ஜீவிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகை ஜீவிதா 2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சன் டிவியில் வரும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “தான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட சமயத்தில், ஒருவர் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறி அந்த படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று ஆசையை வளர்த்து விட்டாராம்”.
பின்னர், “சில மணி நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அட்ஜஸ்மென்ட் 15 நாட்கள் நடக்கும். முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் பின்னர் கேமராமேன், கடைசியாக ஹீரோ என அடுத்தடுத்த நாட்கள் ஒவ்வொருத்தரா வருவார்கள் என சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துப்போன ஜீவிதா அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.