நடிகை ஜீவிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகை ஜீவிதா 2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சன் டிவியில் வரும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “தான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட சமயத்தில், ஒருவர் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறி அந்த படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று ஆசையை வளர்த்து விட்டாராம்”.
பின்னர், “சில மணி நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அட்ஜஸ்மென்ட் 15 நாட்கள் நடக்கும். முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் பின்னர் கேமராமேன், கடைசியாக ஹீரோ என அடுத்தடுத்த நாட்கள் ஒவ்வொருத்தரா வருவார்கள் என சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துப்போன ஜீவிதா அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.