தமிழ் சினிமாவில் மிகவும் அழகாக லட்சுனமான தோற்றத்துடன் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தது நடித்தது மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஜோதிமயி இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தை தாண்டி மாடல் அழகியாகவும் தனது வாழ்க்கையை தொடர்ந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகுதான் இவருக்கு திரைப்பட வாய்ப்பே வந்தது. அதன் பிறகு தான் சினிமா துறையில் நுழைந்தார். முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அதன்பிறகு தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
இஷ்டம் என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை அடுத்து பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஜோதிமயி 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இதயத்திருடன் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதை எடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார். திவ்யா என்ற கேரக்டரில் அவர் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படத்தில்.
திவ்யாவின் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியும்படியாக இருந்தது. மேலும் அவர் தமிழில் பெரியார், சபரி, நான் அவன் இல்லை, அரை என் 350 கடவுள், ஜனகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 41 வயதாகும் நடிகை ஜோதிமயி தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த பக்கம் பாக்கவே முடிவதில்லை
இதையும் படியுங்கள்: பல கோடி கொடுத்தும் வில்லனாக நடிக்க மறுத்த ராஜ் கிரண் – ஏன் தெரியுமா?
இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நடிகையா இது? என பார்த்து ஷாக்காகி விட்டார்கள் 90ஸ் ரசிகர்கள்.
மொட்டை அடித்துக் கொண்டு தலை முடி முழுவதும் நரைத்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஜோதிமயியை பார்த்து இவங்களுக்கு என்ன ஆச்சு என ஆச்சரியப்படும் வகையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் இவருக்கு என்ன ஆனது எப்படி இருந்த நடிகை இப்படி பார்க்க வேண்டிய நிலைமையில் இருக்கிறாரே என பலரும் பரிதாபத்துடன் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.