சீரியல் நாயகியான பிரியங்கா குமார் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சீரியலுக்கே அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.
மேலும் இந்த சீரியலுக்காக இவர் உடல் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு நடித்திருந்த விதத்தால் இவரது நடிப்பின் நேர்த்தியை அனைவரும் பாராட்டினர்.
இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவி சீரியல் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கும் ,அழகுக்கும் பலத்த வரவேற்பை இந்த சீரியல் பெற்றுக் கொடுத்துள்ளது.
இளைய தலைமுறையிடம் இந்த சீரியல் குறிப்பாக பிரபலமாகிவிட்டது என கூறலாம். இவருடன் இணைந்து நடிக்கும் சாமிநாதனுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் படு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தனது புகைப்படங்கள் மற்றும் புதிய சீரியல்கள் குறித்த அப்டேட்டுகளை அடிக்கடி பதிவேற்றுவார்.
இதனை அடுத்து தற்போது இவர் உங்கள் லாக்ஸ்கிரீன் வால் பேப்பர் என்ற கேப்சனை பதிவிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.
இரவில் தூக்கத்தை கெடுக்கின்ற இது போன்ற போஸ்களை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்கள் ஏக்கத்தின் எல்லைக்கு சென்று விட்டார்கள் என்று சில பதிவுகளிலும் கூறி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் சீரியலில் நடித்து வரும் இவருக்கு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் கட்டாயம் சினிமா வாய்ப்பும் கிடைப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.