உலக அழகி நான்தான்.. பூம் பூம் பூம் மாட்டுக்காரா.. பாடலில் வந்த நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் க்ளிக்..!

பொதுவாக கோலிவுட் சினிமாவில் நிறைய நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். இப்போதும், மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டு நடித்து வருகிறார்கள். சிலர் ஒரு சில படங்களிலே காணாமல் போய்விடுகின்றனர். அப்படி இப்போதும், நாம் படங்களில் பார்த்த ஒரு நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் அதிக கிளாமர் காட்டாமல் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திகா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர். 2007 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் நாளைய பொழுது உன்னோடு என்ற இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ராமன் தேடிய சீதை ,மதுரை சம்பவம், வைதேகி, தைரியம், 365 காதல் கடிதங்கள் எனத் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கி வந்தார். பல படங்களில் நடித்தாலும் உலக அழகி நான் தான் என்ற பாடலில் இவரை மிகவும் பிரபலமாக்கியது. அடுத்தடுத்து, பட வாய்ப்புகளுடன் பிசியான நடிகையாக வளம் வந்த இவர் 2012க்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இந்த நிலையில், நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.