தமிழ் திரையிலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது, இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம் எனும் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.
மேலும், கீர்த்தியின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதுமட்மின்றி மேலும் இரண்டு திரைப்படங்களில் புதிதாக கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கவர்ச்சி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த கீர்த்தி ‘ நான் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். முந்தைய படங்களில் நான் எப்படி வந்தேனோ அதே போல் நடித்தால் தான் ரசிகர்கள் என்ன ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் ‘ என்று கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.