தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழில் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்தார். இவர் கதாநாயகியாக இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து இவரை படங்களில் புக் பண்ண இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.
கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பலருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் மெல்ல மெல்ல பாலிவுட் பட வாய்ப்பை கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து ஹிந்தி படங்கள் நடிப்பதில் தான் கவனம் செலுத்தினார். அப்போது, இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இடையே காதல் உருவானது. இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகி குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து கொண்ட ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், சில படங்களில் தலை காட்ட துவங்கினார். அந்த வகையில் விஜய்யின் புலி படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
குடும்ப உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி, பாத் டப்பில் குழுதுகொண்டிருக்கும் போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டது. இவரது இழப்பில் இருந்து மீண்டுள்ள இவரது குடும்பத்தினர்
ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அக்காவுக்கே தற்போது டஃப் கொடுக்கும் விதத்தில், அவரது தங்கை குஷி கபூர் கவர்ச்சி சிலை போல் சல்லடை போன்ற சேலையிலும், விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.