சினிமா / TV

தென்னிந்தியர்களை கேலி செய்த பாலிவுட் – ஹிந்தி சினிமாத்துறை மீது பாய்ந்த மதுபாலா!

கனவுக்கன்னி

1990களில் அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் “அழகன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழில், “ரோஜா”, “ஜென்டில்மேன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தார் மதுபாலா.

தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மதுபாலா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மதுபாலா, ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகளை கேலி செய்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 

பாலிவுட்டில் நடந்த சம்பவம்?

“தென்னிந்திய கலைஞர்கள் ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் கேலிக்குள்ளாக்கப்பட்டனர். அந்த சமயங்களில் நாங்கள் சந்தித்த பிரச்சனைகள் பல. நாமெல்லாம் இந்தியர்கள்தானே. ஏன் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்கிறோம். ஆனால் இவை அனைத்தும் அந்த சமயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் அதனை எதிர்த்து எப்படி போராடுவது என எனக்கு தெரியவில்லை. 

எனவே நாங்கள் ஹிந்தியை எப்படி சரளமாக பேசுவது என யோசித்தோம். என்னுடைய உச்சரிப்பை பார்த்து நான் ஒரு தென்னிந்தியர் என அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைத்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. என்னுடைய உச்சரிப்பில் தென்னிந்திய மொழியின் அடர்த்தி அதிகமாக தென்பட்டால் இப்போதெல்லாம் அதில் நான் பெருமைப்படுகிறேன். 

ஆம், நான் ஒரு தென்னிந்தியன்; நான் ஹிந்தி பேசுகிறேன். எனது ஹிந்தியில் உங்களுக்கு பிரச்சனை இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, அதனை நான் கற்றுக்கொள்ள முடியும்” என அப்பேட்டியில் மதுபாலா பேசியுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.