விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை விட மிகவும் பெரிதாக பேசப்பட்டது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் – மகாலட்சுமியின் திருமணம்தான். சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியான நிலையில்தான், இருவருக்கும் திருமணமான விஷயமே வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.
ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் மகாலக்ஷ்மி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார், பணத்திற்காக தான் இதெல்லாம்.. என பல விமர்சனங்கள் வந்தது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தனியார் செய்தி நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து விளக்கம் கொடுத்தனர்.
இந்த நிலையில், மகாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தனது படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார்.
அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள். ‘எப்போ பேபி பிறக்கும்னு சொல்லுங்க.. அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.