விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை விட மிகவும் பெரிதாக பேசப்பட்டது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் – மகாலட்சுமியின் திருமணம்தான். சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியான நிலையில்தான், இருவருக்கும் திருமணமான விஷயமே வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.
ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் மகாலக்ஷ்மி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார், பணத்திற்காக தான் இதெல்லாம்.. என பல விமர்சனங்கள் வந்தது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தனியார் செய்தி நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து விளக்கம் கொடுத்தனர்.
இந்த நிலையில், மகாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தனது படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார்.
அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள். ‘எப்போ பேபி பிறக்கும்னு சொல்லுங்க.. அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.