சினிமா / TV

நீ எனக்கு அம்மாவே கிடையாது… வேட்டையன் ஹீரோயின் மஞ்சு வாரியரை மொத்தமா ஒதுக்கிய மகள்!

மலையாள நட்சத்திர நடிகையான மஞ்சு வாரியர் மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழிலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர் தனுஷுக்கு மனைவியாக நடித்திருப்பார். அந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த கேரக்டரில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை மஞ்சுவாரியர் 1998 ஆம் ஆண்டு நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார் தமிழில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மஞ்சு வாரிய திலீபனை பிரிந்து விட்டார். அதன் பிறகு இவரது மகளான மீனாட்சி… நான் உன்னுடன் இருக்க விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்: அதிரடியாக… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஜாக்குலின்? என்ன செய்ய போகிறது விஜய் TV!

நான் அப்பா கூடவே செல்கிறேன் என முகத்தில் அடிக்கத்தார் போல் கூறி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் தற்போது மஞ்சு வாரியர் தனிமையில் தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு கிடைக்கும் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். அவரது மகள் அப்பா திலீபுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.