கோடீஸ்வரர்களை திருமணம் செய்து செட்டிலான நடிகைகள்.. ஆத்தாடி அதுக்குன்னு 23 வயது வித்தியாசமா..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் படங்களில் நடித்து வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, வழக்கத்திற்கு மாறாக சமீப காலமாக வயது வித்தியாசம் அதிகம் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து விட்டது. அப்படி தன்னைவிட வயதானவர்களுடன் அதிலும், பல ஆண்டுகள் மூத்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில், வயசு வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நேரம் படத்தின் மூலமாகவும், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்த நஸ்ரியா தன்னுடன் சிறுவயதில் முன்னணி நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து தன்னுடைய 21 வயதில் 34 வயது இருக்கும் நடிகரை திருமணம் செய்தது, பணத்திற்காக தான் நஸ்ரியா இவ்வாறு செய்தார் என்று அந்த சமயத்தில் பல்வேறு விமர்சனங்கள் பேசப்பட்டது.

ரீமாசென் 42 வயது தொழிலதிபர் திருமணம் செய்தார். ரீமாசென்னை விட ஒன்பது வயது அதிக வித்தியாசம் கொண்டவர். அவரது கணவர் அவரின் திருமணமும் பணத்திற்காக நடந்ததாக விமர்சிக்கப்பட்டது.

காதல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சந்தியா 27 வயது இருக்கும்போது ஐடி நிறுவனம் நடத்தி வந்த 41 வயது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கிட்டத்தட்ட 14 வயது வித்தியாசம் என்பதால் அவரின் திருமணமும் பணத்திற்காக நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை மோனிகா 27 வயதில் 50 வயது நபரை திருமணம் செய்து கொண்டார். 2015ல் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சினிமாவிலிருந்து மோனிகா முற்றிலும் விலகிவிட்டார். பணத்திற்காக தான் இவர் 50 வயது நபரை திருமணம் செய்ததாக பேசப்பட்டது.

மேலும் படிக்க: மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்?.. விளக்கம் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்..!

சீரியல் நடிகையான நீலிமா தன்னைவிட அதிக வயதுடைய நபரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றது பணத்திற்காக தான் திருமணம் செய்தார் என்றும், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தது.

மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!

சீரியல் நடிகையான மகாலட்சுமி பேட்மேன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். வயது இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், குண்டானவரை பணத்திற்காக திருமணம் செய்து விட்டாரோ என்று மகாலட்சுமி மீது விமர்சனங்கள் எழுந்தது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.