நடிகை மீனா கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை.
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: 4 பெஸ்டி போதுமா.. கொஞ்சம் குத்து விளக்கு தான்.. இவரா ‘அவர்’
இந்த நிலையில் டெடி படத்தில் நடித்த துணை நடிகை மீனா சென்னையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்த போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நடிகை மீனா சுந்தரி நாடகத்தில் நடித்துள்ளவர். தற்போது இவர் கைது செய்யப்பட்டிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்? சினிமாத் துறையில் போதைபொருள் விற்பனை செய்யப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தொடர் விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.