நீங்களா இப்படி…? உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறந்த மேனிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை!

வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான மிருனாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இந்தி தொலைக்காட்சியில் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான், குங்கும் பாக்யா ஆகிய தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக குங்கும் பாக்யா தொடரில் நடித்தபோது விருதுகளை வாங்கியிருந்தார்.அதே தொடர் தமிழில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பாகியது. அதன் பிறகு வெள்ளித்திரைகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். ஆனால் தொடர்ந்து இந்தியில் தோல்வியை சந்தித்ததால் மற்ற மொழியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்படி தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் ஹிட் ஆனது. அந்த படத்தில் நடித்த நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படத்தில் நடித்து எல்லோருக்கும் பேரதிர்ச்சி கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்ப்போது உடம்பில் ஒட்டுத்துணி அணியாமல் பிறந்தமேனிக்கு அப்படியே அரைநிர்வாண கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.