பெங்களூரில் பிறந்து வளர்ந்த நந்திதா ஸ்வேதாவின் நிஜப் பெயர் ஸ்வேதா பேகன் என்பதாகும். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்த ரோலின் பெயர் நந்திதா. எனவேதான் அந்தப் பெயரோ இணைத்து அடைமொழியாக்கி இவரை நந்திதா ஸ்வேதா என்று திரை உலகில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இதனை அடுத்து இந்தப் பெயரிலேயே இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் சிறந்த முறையில் நடித்ததின் காரணமாக தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.
இதனை அடுத்து இவர் விஜய்யுடன் இணைந்து புலி என்ற திரைப்படத்திலும், விஜய சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களையும் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் இரண்டு மற்றும் மூன்றாம் தர நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்பு தான் அவருக்கு கிடைத்தது.
மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கலர் பூல்லான போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியூண்டு தொப்பை அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அதை நக்கலாக எவ்வளவு மாசம் என்று கேட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிகளவு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது உடல் சற்று சதை போட்டு இருப்பதால் அந்த மத்திய பிரதேச பகுதி ஒரு மார்க்கமாக ஊதி உள்ளது போல் உள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர்கள் பங்குக்கு இவரை விட்டு வைக்காமல் நல்ல முறையில் கிண்டலும் கேலியும் செய்து இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் எந்த உடையில் இவரது முன்னழகும் பின்னழகும் மிக அழகாக நேர்த்தியாக தெரிகிறதே என்று கமெண்ட் செய்து இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்களை கொடுத்து இருக்கிறார்கள்.தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.