பிரபல நடிகையை கழட்டிவிட்ட RJ பாலாஜி : தோழிக்காக சகுனி வேலை பார்த்த நயன்தாரா…?

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது.

2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்து RJ பாலாஜி தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே எப்போதும் சுமுகமான உறவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த திரிஷா தான். நயன்தாரா வந்த பிறகு பாதாளத்திற்கு திரிஷாவின் நிலைமை திரைத்துறையில் மோசமாக மாறியது. அதன் பின்பு நயன்தாரா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகும் கேப்பில் ஒட்டுமொத்த தென்னிந்திய மார்க்கெட்டையும் தன் கைவசம் கொண்டு வந்து விட்டார் திரிஷா.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டில் த்ரிஷா தான் கதாநாயகி என்று ஒரு அளவுக்கு ஊர்ஜிதமான நிலையில், த்ரிஷா வாய்ப்பை பிடுங்கி தன்னுடைய நெருங்கிய தோழி ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். யார் அந்த தோழி நடிகை என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கலாம். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் நயன்தாராவோடு ஜவ்வு போல் ஒட்டிக்கொண்ட சமந்தா தான் அந்த நடிகை. மாசாணி அம்மன் படத்தில் சமந்தாவின் நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று தகவல் சமூக வலைத்தளங்கில் பரவி வருகிறது

Updatenews Admin

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.