ஜாக்கெட் போடல… வெறும் கோவணம் தான் – தங்கலான் பட நடிகை ஷாக்கிங் பேட்டி

வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கொடுப்பவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் அதிரடியான நாடகத் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் “தங்கலான்” இந்த திரைப்படத்தில். விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மாளவிகா மோகனன் நடிக்கிறார் .

இவர்களுடன் பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விக்ரமின் 61வதுதிரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகியுள்ளது .

இந்நிலையை படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழு தீவிரம் காட்டி வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவர் தான் நடிகை ப்ரீத்தி கரன். “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி கரன் தங்கலான் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது தன்னுடைய கேரக்டர் குறித்து பேசி அவர்… தங்கலான் படத்தில் முழுக்க முழுக்க நான் ஜாக்கெட் இல்லாமலே தான் நடித்திருக்கிறேன். நான் மட்டும் இல்லை என்னை போனன்றே பல பெண்கள் நடித்திருக்கிறார்கள்.

அத்துடன் ஆண்கள் வெறும் கோவணம் மட்டும்தான் கட்டிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். எனவே இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் நிச்சயம் உங்களை கவரும் என தெரிவித்தார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.