முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011ம் ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி என பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காஞ்சனா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை சாதாரணமாக போய்க்கொண்டு இருந்ததாகவும், ஆனால் காஞ்சனா படத்தின் பின் பலரும் தான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைத்து வருவதாகவும், அந்த படத்திற்குப் பின் தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறியதாகவும், ஆனால் ஒரு மாற்றமும் தற்போது வரை நடக்கவில்லை என்று திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.