தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். தற்போது 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் அதே இளமையோடு அழகாக இருக்கிறார். இவர் 2003ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்வதற்கு முன்னர் ரம்யா கிருஷ்ணன் குடும்ப பாங்கான படங்களை இயக்கிய இயக்குனரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். அப்போது அந்த இயக்குனருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் கர்ப்பமாகியுள்ளார். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இது தெரிந்தும் ரம்யா கிருஷ்ணன் அவருடன் தகாத உறவு முறையில் பழகி வந்துள்ளார்.
இது தெரிந்த அவரது மனைவி இருவரையும் பிரிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாராம். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அவரின் மனைவியை ஒரு விஷயமாகவே பார்க்கவில்லையாம். இதனால் கடுப்பான இயக்குனரின் மனைவி ஒருநாள் மோசமாக திட்டி ரூபாய் 80, 000 பணத்தை கொடுத்து இனிமேல் என் கணவருடன் பழகாதே என கூறி விரட்டிவிட்டாராம்.
அதன் பின்னர் அவர் கோலிவுட் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார். அதன் பின்னர் தான் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டாராம். இது உறுதிப்படுத்ததாக தகவல் என்பதாலும், அன்றைய காலக்கட்டங்களில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியும், சமூகவலைத்தளங்களில் வளர்ச்சியும் இல்லாததால் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பின் திருமணம் ஆகி ஒருகட்டத்தில் அந்த விவகாரம் மறைந்துவிட்டதாம். இதுவரை யாருக்கும் தெரிந்திராத இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.