பெட்ரூமை எட்டிப்பார்த்தால் என்ன தப்பு?.. பயில்வானை பஞ்சராக்கிய பிரபலம்..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் இந்த செயலுக்காகவே ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முன்னதாக, ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய பயில்வான் ஷகிலாவின் நாக்கு அழுகிவிடும். பொய் சொல்றாங்க, என் மீது இருக்கும் வன்மத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது குற்றம் சாட்டி பேசுகிறார் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தொகுப்பாளர் அடுத்தவங்க பெட்ரூமில் எட்டிப் பார்த்த மாதிரி பேசுகிறீர்களே என்றும், யார் திறந்து வைத்தாலும் பார்ப்பீர்களா? அது தப்புவாக தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!

அவங்க திறந்து வைத்தால் நான் பார்க்கத்தானே செய்வேன். திறந்து வைத்திருக்கும் பெட்ரூமில் எட்டிப் பார்த்தால் என்ன தப்பு? அவங்க காட்டினதை தான் நான் பேசுகிறேன். அவங்க பணம் வாங்கி நடிக்கிறாங்க நான் பேசி பணம் வாங்குகிறேன். இதுதான் என் பொழப்பு பேச்சு வியாபாரம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும், ராதிகா, ரேகா நாயர், சகிலா, குயிலில் போன்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ராதிகா சரத்குமார் உங்களை அடிக்க செருப்பு எடுத்து வரவில்லையா? ரேகா நாயர் செருப்பால் அடிக்கவில்லையா என்ற கேள்விகளை தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பயில்வான் நான் அவர்களைப் பார்த்து பயப்படவில்லை.

மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

ராதிகா செருப்பு எடுத்துட்டு வரல, கொம்பு தான் எடுத்துட்டு வந்தாங்க.. ரேகா நாயர் அடிச்சாங்களான்னு அவங்க கிட்ட கேளுங்க, அவங்க என்னை தொடவே இல்லை. வீடியோ என்கிட்ட இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதற்கு தொகுப்பாளர் ரேகா நாயருக்கு கால் செய்து விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த காலில் பேசிய ரேகா நாயர் நான் செருப்பால் எல்லாம் அடிக்கவில்லை. அவர் முதுகில் தான் அடித்தேன். ராதிகா அடித்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேரடியாக பார்க்கவில்லை .ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு வருமானம் வருதுன்னு சொன்னார். நீ பார்த்தாயா நான் அம்மணமா நடித்ததை என்று கேட்டு சட்டையை பிடித்து கேட்டேன்என்றும் ஷூவை கழட்டும் போது அங்கிருந்து அவர் போய்விட்டார் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

14 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

15 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

16 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.