பெட்ரூமை எட்டிப்பார்த்தால் என்ன தப்பு?.. பயில்வானை பஞ்சராக்கிய பிரபலம்..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் இந்த செயலுக்காகவே ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முன்னதாக, ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய பயில்வான் ஷகிலாவின் நாக்கு அழுகிவிடும். பொய் சொல்றாங்க, என் மீது இருக்கும் வன்மத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது குற்றம் சாட்டி பேசுகிறார் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தொகுப்பாளர் அடுத்தவங்க பெட்ரூமில் எட்டிப் பார்த்த மாதிரி பேசுகிறீர்களே என்றும், யார் திறந்து வைத்தாலும் பார்ப்பீர்களா? அது தப்புவாக தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!

அவங்க திறந்து வைத்தால் நான் பார்க்கத்தானே செய்வேன். திறந்து வைத்திருக்கும் பெட்ரூமில் எட்டிப் பார்த்தால் என்ன தப்பு? அவங்க காட்டினதை தான் நான் பேசுகிறேன். அவங்க பணம் வாங்கி நடிக்கிறாங்க நான் பேசி பணம் வாங்குகிறேன். இதுதான் என் பொழப்பு பேச்சு வியாபாரம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும், ராதிகா, ரேகா நாயர், சகிலா, குயிலில் போன்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ராதிகா சரத்குமார் உங்களை அடிக்க செருப்பு எடுத்து வரவில்லையா? ரேகா நாயர் செருப்பால் அடிக்கவில்லையா என்ற கேள்விகளை தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பயில்வான் நான் அவர்களைப் பார்த்து பயப்படவில்லை.

மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

ராதிகா செருப்பு எடுத்துட்டு வரல, கொம்பு தான் எடுத்துட்டு வந்தாங்க.. ரேகா நாயர் அடிச்சாங்களான்னு அவங்க கிட்ட கேளுங்க, அவங்க என்னை தொடவே இல்லை. வீடியோ என்கிட்ட இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதற்கு தொகுப்பாளர் ரேகா நாயருக்கு கால் செய்து விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த காலில் பேசிய ரேகா நாயர் நான் செருப்பால் எல்லாம் அடிக்கவில்லை. அவர் முதுகில் தான் அடித்தேன். ராதிகா அடித்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேரடியாக பார்க்கவில்லை .ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு வருமானம் வருதுன்னு சொன்னார். நீ பார்த்தாயா நான் அம்மணமா நடித்ததை என்று கேட்டு சட்டையை பிடித்து கேட்டேன்என்றும் ஷூவை கழட்டும் போது அங்கிருந்து அவர் போய்விட்டார் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

15 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.