சினிமா / TV

பாடகர் கிரிஷுடன் விவாகரத்து? வெளிப்படையாக உறுதிபடுத்திய நடிகை சங்கீதா?

சங்கீதா-கிரிஷ் விவாகரத்து

நடிகை சங்கீதாவும் கிரிஷும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவி வரும் செய்திகள் சமீப நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் இது குறித்தே பேசப்பட்டு வருகிறது. “கங்கோத்ரி” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சங்கீதா, தமிழில் “காதலே நிம்மதி”, “உதவிக்கு வரலாமா”,  “டபுள்ஸ்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பாலாவின் “பிதாமகன்” திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சங்கீதா கிரிஷ் என்ற தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரை “Sangitha.act”  என்று மாற்றியுள்ளார். இதுதான் ரசிகர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. சங்கீதாவும் கிரிஷும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவ தொடங்கின. 

சங்கீதா அளித்த விளக்கம்

இந்த நிலையில் தனது விவாகரத்து பற்றிய செய்திகள் குறித்து சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். அதாவது கணவரை பிரியப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் பொய் என கூறியுள்ளார். மேலும் நியூமராலஜி படி தனது பெயரை அவ்வாறு மாற்றிக்கொண்டதாகவும் பதிலளித்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து பற்றிய செய்திகள் அனைத்தும் வதந்தி என உறுதிபடுத்தியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.