திரைப்படத்துறையில் கடந்த சில நாட்களாகவே ஹேமா அறிக்கையின் பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத்தைச் சார்ந்த ஆண் ஆதிக்கம் நிறைந்தவர்களால் பெண்கள் பல பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பகிரங்கமாக புகார்களை கூறி வருகிறார்கள்.
மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் பலபேர் இந்த விவகாரத்தில் சிக்கி வருவதால் இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மலையாள சினிமாவில் மோகன்லால் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுத்தடுத்த பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் பல நட்சத்திர பிரபலங்கள் மீது நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்ப்போது பிரபல மலையாள நடிகையான ஷர்மிளா மல்லுவுட்டை சல்லி சலியாக உடைத்து பல ரகசிய விஷயங்களை கூறிய அம்பலமாக்கி இருக்கிறார்.
நடிகை ஷர்மிளா மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயினாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் இது பற்றி பேசிய அவர் மலையாள சினிமா மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.
ஆனால் அதே சினிமாவில் நான் சில மோசமான… கசப்பான அனுபவங்களையும் சந்தித்ததுண்டு. ஆம், கடை திறப்பு விழாவிற்கு நடிகைகளை கூப்பிடுவார்கள். அதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என பேரம் பேசிவிட்டு கூப்பிட்டு சென்று அங்கு கடை ஓனருடன் படுக்க கேட்பார்கள்.
அதற்கு ஒப்புக் கொண்டால் தாராளமாக பணத்தை வாரி தருவார்கள். இல்லை என்றால் பேசிய பேமெண்ட்டே கிடைக்காது. அதேபோல் சினிமாவில் கிட்டத்தட்ட 80 சதவீதம் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நடிகை ஷர்மிளா வெளிப்படையாக பகிரங்கமாக கூறி அதிரவைத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.