விஜய் சேதுபதியுடன் ஒரு நாள்.. அந்த ஆசையை வெளிப்படையாக கூறிய பிரபல இளம் நடிகை..!

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், அவ்வப்போது முழு கவர்ச்சியை வாரி இறைத்து வந்தார்.

தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டியுடன் வெப் என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில், ஷில்பா மஞ்சுநாத் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், அதில் உங்களுடைய க்ரஷ் லிஸ்டில் உள்ள மூன்று பேர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய, ஷில்பா விஜய் சேதுபதி, பகத் பாசில், ஹரிஸ் கல்யாண், இவர்கள் மூன்று பேரையும் பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

இவர்களுடன் நடித்தால் மட்டும் போதும் எனக்கு சம்பளமே வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் நடிகர் யார் என்ற கேள்விக்கு, பதில் அளிக்கையில் விஜய் சேதுபதியுடன் ஒரு நாள் மட்டும் நடித்தால் கூட போதும் சம்பளமே வேண்டாம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ஒரு பிரியாணி கேட்டது குத்தமா?- விஜய்யை நோக்கி படையெடுத்து வந்த கூட்டம்! தரமான சம்பவம்…

விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…

4 hours ago

குடி போதையில் ஜெயிலர் பட வில்லன் செய்த அட்டகாசம்! குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸார்…

முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…

5 hours ago

மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?

அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…

6 hours ago

போலி பான் கார்டு, ஆதார்… சிக்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் : சல்லடை போடும் போலீசார்!

கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…

7 hours ago

ரஜினியை அடிக்க முதல் ஆளாக கையை தூக்கிய நாசர்! இப்படி வாண்டடா வந்து வண்டில ஏறிட்டீங்களே!

ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…

7 hours ago

இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

8 hours ago

This website uses cookies.