விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஷோபனா. இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், அவர் கூறுகையில் என் தாத்தா வீட்டில் தான் தங்கி படித்தேன். அப்பா, அம்மா துணை இல்லாமல் தாத்தா என்னை வளர்த்தார். கல்லூரியில், படிக்கும் போது யாரும் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். அப்போது, நான் எனது நண்பர்கள் சாப்பிடும் தட்டில் இருந்து எடுப்பேன். அவர்கள் ஷோபனா வரா ஒளிச்சு வைங்க என்று கூறுவார்கள். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.
நான் ஒரு நாளைக்கு ஒருவேளை தான் சாப்பிடுவேன். பின்னர், நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு இயக்குனர் என்னிடம் நீ எல்லாம் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட நீ அந்த மெட்டீரியல் கிடையாது என்று சொன்னது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், விழவே கூடாது போராட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு, தான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று தனது வேதனைகளை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.