என் நடத்தையை பத்தி பேசி.. உணர்ச்சி வசப்பட்ட நடிகை சினேகா..!

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்த பேட்டி ஒன்றில், உங்களின் உண்மையான பெயர் சுகாசினி சினேகா என்ற பெயரில் வலம் வந்ததால் சாதாரண பெண் சுகாசினி சினேகாவை பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா அதை எப்படி எதிர் கொண்டீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சினேகா என்னை பற்றி பல கிசுகிசுகள் வந்துவிட்டது. இனிமேல் என்னை பற்றி இப்படித்தான் எழுதவேண்டும் என்று யோசித்தால் தான் முடியும். அந்த அளவிற்கு என்னை பற்றி ஒற்றை கிசுகிசுக்கள் வந்தது. ஆனால், ஆரம்பத்தில் என்னை கடுமையாக அவை பாதித்தன.

என் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என்று எல்லாவற்றையும் பாதித்தது. ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி தெரியாமல் பத்திரிகையில் ஒரு பக்கத்தை நிரப்பவும் சுவாரசியமாக வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு தனிப்பட்ட நபரை நடிகை என்ற ஒரே காரணத்தினால் எந்த ஆதாரமும் இல்லாமல் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுகிறார்கள்.

இது பற்றி ஒரு பத்திரிக்கையாளரை உங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு படுத்தி நான் கிசுகிசு எழுதி உங்கள் மனைவிக்கும் உங்கள் குழந்தைக்கும் அதை கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேள்வியை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஆரம்பகாலத்தில் இப்படியான பிரச்சினை எதிர்கொண்டு போக போக நான் கண்டுகொள்ளாமல் வேலையில் பிஸியாகிவிட்டேன் என்று நடிகை சினேகா கூறியிருந்தார்.

இதனிடையே, கருத்து வேறுபாடு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் பிரசன்னாவுடன் ரொமான்ஸ் செய்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்திற்கும் நடிகை சினேகா முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

7 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

8 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

8 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

9 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

10 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

10 hours ago

This website uses cookies.