சினிமா / TV

பிரபல நடிகை திடீர் போராட்டம்.. சென்னை FEFSI அலுவலகம் முன்பு பரபரப்பு!

சென்னை வடபழனியில் உள்ள FEFSI அலுவலகம் முன்பு நடிகை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்தவர். நடிகை ஆகலாம் என்ற கனவோடு சினிமாவுக்கு நுழைந்த அவர், கவர்ச்சி நடிகையாக மாறினார்.

இதையும் படியுங்க : நீதிமன்றத்தை நாடிய ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி…தீர்ப்பு யாருக்கு சாதகம்.!

தனிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு பிறகு, சினிமாவில் கவர்ச்சியாக நடித்த அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பல நடிகர்களால் பாதிக்கப்பட்ட விஷயங்களை அண்மையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சோனா.

இந்தநிலையில் இன்று காலை வடபழனியில் உள்ள FEFSI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வாழ்க்கை வரலாற்றை தழுவி ஸ்மோக் என்ற வெப்சீரியஸை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை வெளியிட கூடாது என பலர் தன்னை மிரட்டுவதாகவும், நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸகை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள், என்னிடம் மேலாளராக பணியாற்றிய சங்கர் ரூ.8 லட்சம் வரை பண மோசடி செய்ததாகவும், இது குறித்து பெப்சியிடம் முறையிட்டேன்

உதவுவதது போல ஃபெப்ஸி தற்போது கைவிரித்துள்ளதாகவும், அதனால் போராட்டத்தில் ஈடுபட்டேன். ‘ஹார்ட் டிஸ்க் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என கூறியுள்ளார். சோனா ஏற்கனவே எடுத்த கனிமொழி படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.