சினிமா / TV

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது

வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த நிலையில் சமீப காலமாக அவரை குறித்து அவருடன் நடித்த பலரும் அவர் மீது பல புகார்களை அடுக்கி வருகின்றனர். அதாவது வடிவேலு சக நடிகர்களை மதிக்க மாட்டார் எனவும் எவருக்கும் உதவி செய்யும் குணம் அவருக்கு இல்லை எனவும் பலர் கூறி வந்தனர். 

அதுமட்டுமல்லாது படப்பிடிப்புத் தளத்தில் அவருடன் நடிக்கும் ஜூனியர் நடிகர்கள் அவரை விட சிறப்பாக நடித்துவிட்டால் அந்த நடிகரை படத்தில் இருந்தே தூக்கிவிடுவார் என்றெல்லாம் அவர் மீது புகார் வைத்தனர். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை சோனா, வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 

செட்டே ஆகல…

நடிகை சோனா ரஜினிகாந்தின் “குசேலன்” திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது குறித்து அப்பேட்டியில் பேசிய அவர், “குசேலன் படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவம். ஆனால் படப்பிடிப்பில் வடிவேலுவுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் வந்தது. எனக்கும் அவருக்கும் செட் ஏ ஆகவில்லை. எனினும் படக்குழுவினரிடம் இருந்து எனக்கு சப்போர்ட் இருந்தது. அதனால் அதில் தொடர்ந்து நடிக்க முடிந்தது. அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு காமெடி ரோலில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதனை மறுத்துவிட்டேன்” என அப்பேட்டியில் கூறியிருந்தார் சோனா.

நடிகை சோனா, “குசேலன்” திரைப்படத்தை தொடர்ந்து “அழகர் மலை” திரைப்படத்திலும் வடிவேலுவுடன் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலு-சோனா இடம்பெறும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.