கன்னட திரையுலகின் பிரபலமான நட்சத்திரமான யாஷ், கேஜிஎப் படத்தின் மெகா வெற்றியின் மூலம், சமீப காலங்களில் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் திறமையாளர்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
2007ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் யாஷ், பெரிய ஹிட் பட்ங்களை கொடுத்ததில்லை. 2018ல் வெளியான கேஜிஎப் படம் தான் இவரின் திறமையை வெளிகொண்டு வந்தது.
இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியானது. கேஜிஎப் 3வது பாகம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.
இந்த நிலையில், KGF படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு தகவல் பரவியது. இதனால் பதறிபோன ஸ்ரீநிதி ஷெட்டி இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் சோசியல் மீடியாவை தவறான செய்திகளை பரப்புவதற்காகவே சிலர் பயன்படுத்துகிறார்கள்.
“தான் எப்போதும் தன்னுடைய அன்பையும், ஆனந்தத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அதை பயன்படுத்துவதாகவும், நடிகர் ராக்கிங் ஸ்டார் யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன் என்றும், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், அவர் தனக்கு ஒரு நல்ல நண்பன் என்றும், மேலும் தன்னை அதிகமாக ஊக்குவிப்பவரும் அவர் தான் எனவும், எப்போதும் தான் அவரது ரசிகை ” என்று பதிவிட்டு வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் நடிகை ஸ்ரீநிதி.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.