காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகாவின் புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது இதை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள் திருமணம் ஆகியும் கட்டுக்கடங்காத தன் உடல் அழகை காட்டி இருக்கும் விரட்டை பார்த்து மூச்சு முட்டி விட்டது என்று கூறுகிறார்கள்.
இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரீ என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தவர். ஏனோ தனது தாத்தா போல் இவருக்கு திரைப்படத்தில் ஜொலிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரீ கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் இவரைப் பார்த்து திருமணம் ஆகியும் மாறாத அழகு இளமையோடு இருப்பதை பார்த்து மேலும் இவரின் வெகுளித்தளமான பேச்சு இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிஸியாக இருப்பதன் காரணத்தினால் இவருக்கு ஃபலோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் படத்தில் இவர் இளம் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் பல வண்ண புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் மெல்ட் ஆகிவிட்டார்கள்.
இதைப் பார்த்து வரும் ரசிகர்களின் காட்டில் அடை மழை தான் என்று கூறும் அளவுக்கு இவரது புகைப்படத்திற்கு யாரும் கேட்காமலேயே அதிக அளவு லைக்கை வாரி குவித்த ரசிகர்கள் தற்போது உங்களை எப்போதும் மீண்டும் திரையில் பார்க்கலாம் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இதற்கான பதிலை இவர் தர வேண்டும் இல்லையென்றால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டு இவரை இவரை தங்களது படத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ள வரும் அளவுக்கு தான் இந்த புகைப்படம் உள்ளது.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.