சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஸ்வர்ணமாலியா. இவர் 90 கிட்ஸ் இன் ஃபேவரட் நடிகைகளில் ஒருவர் என்று கூறலாம்.
இதன் பின்னர் இவர் பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த வெள்ளித்திரையில் நுழைந்தார்.
இதையடுத்து, ஸ்வர்ணமாலியா எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னதாக ஸ்வர்ணமாலியா காஞ்சி மடத்தை சேர்ந்த மிகவும் முக்கியமான நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியானது.
அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணையில், ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால், ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார் ஸ்வர்ணமால்யா.
மேலும், திருமணத்திற்கு பின்பும் ஸ்வர்ணமாலியா அந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தான் கணவருடன் விவாகரத்து ஆனதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.