நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் “சவுத் குயின்” என அழைக்கப்படும் திரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி இடத்தை பிடித்தார். அந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி பயணிக்கிறார்.
மேலும் படிக்க: பிகிலை கைதி கதறவிட்டதா? ப்ளூ சட்டை மாறன் கருத்து!
சமீபத்தில் ஜப்பான் சென்றுள்ள திரிஷா, அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “30 ஆண்டுகளாகி விட்டது. அப்போ எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்” என பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியும், வயதிற்கு இடமின்றி அவரது இளமைதன்மை குறித்து கேள்வி எழுப்பியும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.