நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் “சவுத் குயின்” என அழைக்கப்படும் திரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி இடத்தை பிடித்தார். அந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி பயணிக்கிறார்.
மேலும் படிக்க: பிகிலை கைதி கதறவிட்டதா? ப்ளூ சட்டை மாறன் கருத்து!
சமீபத்தில் ஜப்பான் சென்றுள்ள திரிஷா, அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “30 ஆண்டுகளாகி விட்டது. அப்போ எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்” என பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியும், வயதிற்கு இடமின்றி அவரது இளமைதன்மை குறித்து கேள்வி எழுப்பியும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.