80ஸ்களில் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான “முந்தானை முடிச்சு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நிறைய குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான “அம்பிகை நேரில் வந்தாள்” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மோகன், ராதா என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சியை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த காலத்தில் நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் அரிது. ஆனால் ஊர்வசி துணிச்சலாக அந்த காட்சியில் நீச்சல் உடையில் நடித்திருந்தார்.
அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு, ஊர்வசி இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “என்னுடைய நீச்சல் புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சீதா ராமன் கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.