தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அந்தகன் படத்தின் பிரமோஷன் பட நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
மேலும் படிக்க: எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைச்சிருந்தா.. கலங்கி பேசியவனிதா விஜயகுமார்..!
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றார். மேலும், அந்ததன் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர், ஷூட்டிங் துவங்கிய ஐந்தாவது நாள் எதிர்பாராத விதமாக என் மாமியார் தவறிவிட்டார். எனவே இது குறித்து நான் தியாகராஜன் சாரிடம் சொன்னேன். அவர் உங்கள் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் வந்தால் போதும் என கூறினார். மேலும், சம்பளம் நான் கேட்டதை விட அதிகம் கொடுத்தார். இது குறித்து என்னுடைய கணவரிடம் பேசிய பின்னரே திருப்பிக் கொடுத்தேன். நான் ரகசியமாக செய்ததை அவர் இப்படி வெட்ட வெளியில் போட்டு உடைப்பார் என தெரிந்திருந்தால் ஒரு பிரஸ்மீட் வைத்தே கொடுத்து இருப்பேன் என ஊர்வசி கூற அரங்கமே சிரிப்படையில் மூழ்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.