அந்தகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமாரிடம் அவரது மகன் கதாநாயகனாக நடிக்க உள்ளது குறித்தும் அவரது சினிமாவின் அறிமுகம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வனிதா விஜயகுமார் “என்னோட எமோஷன்களை எல்லாம் ரொம்ப நாள் கண்ட்ரோல் பண்ணி வைத்திருந்தேன். தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்னு சொல்லுவாங்க ஸ்ரீஹரிக்கு அவ்வளவு பெரிய படம் கிடைக்கும்னு எதிர்பார்க்கல, நல்ல தயாரிப்பு நிறுவனம் பிரபு சாலமன் மாதிரி மிகப்பெரிய டைரக்டர் படத்துல அறிமுகம் ஆகுறான்.
சிங்கத்தோட நடிக்கிறான்னு சொல்றாங்க.. சிங்கத்துக்கு கூட பழகி நடிக்கிறதை நினைச்சாலே பயமாயிருக்கு.. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட சிங்கத்துக்கிட்ட என்னால போக முடியுமான்னு.. தெரியல, ரொம்ப பெருமையா இருக்கு”… என்று வனிதா விஜயகுமார் மகன் குறித்து எமோஷனலாக பேசி இருந்தார். அப்போது, வனிதா விஜயகுமாரின் கண்கள் லேசாக கலங்கியது. மேலும், அங்கிருந்த நடிகர் பிரசாந்த் வனிதா விஜயகுமாரின் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.