பெண் பிள்ளைகள் என்றாலே குறிப்பிட்ட பருவத்தை அடைந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள்.அந்த வரிசையில் வர்ஷாவுக்கு விரைவில் திருமணம் என்று வதந்திகள் பரவி வந்த வேளையில் அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாமல் பரிதவித்தார்கள் ரசிகர்கள்.
அட யார் அந்த வர்ஷா என்று நீங்கள் யோசிப்பது மிக நன்றாக தெரிகிறது. இவர் 96, பிகில், செல்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனும் தென்னிந்திய மொழிகளில் இவர் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பை பார்ப்பதற்கு என்றே தெலுங்கில் ஒரு கூட்டம் உள்ளது என்று கூறலாம்.இதனை அடுத்து சில நாட்களாக வர்ஷா கிழங்கு தயாரிப்பாளரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் மிக வேகமாக பரவி வந்தது.
இதனை அடுத்து ரசிகர்கள் இது உண்மையாக இருக்குமோ என்று கருதிய வேளையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை வர்ஷா.
ஆம் நடிகை வர்ஷா தனது திருமணம் பற்றி வெளியான செய்தி முற்றிலும் உண்மையானது அல்ல. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள் அப்போதுதான் அவரைப் பற்றி எனது வீட்டில் பேச முடியும் எனது திருமணம் பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்தும் வீண் வதந்திதான்.
எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பமும் இல்லை.
சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நான் தற்போது திருமணம் செய்து கொள்ளக்கூடிய மனநிலையிலும் இல்லை என்று ரசிகர்களுக்கு பளிச் என்று பதில் சொல்லி பக்காவாக அந்த கிசுகிசுப்பிலிருந்து வெளியே வந்து விட்டார் என்று கூறலாம்.
இதனை அடுத்து ரசிகர்கள் மிக சோகமாகிவிட்டார்கள். அடடா திருமணம் நிச்சயதார்த்தம் ஆகிவிடும் என்று நினைத்திருந்த பச்சை கிளிக்கு இப்போது அது இல்லையா? என்று பலர் சோகத்தில் தாடி வளர்த்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.